top of page

மலைபடுகடாத்திற்கு மூலமும் உரையுமாகவுள்ள உ.வே.சா. பதிப்பு, வை.மு.கோ. பதிப்பு, பெருமழைப்புலவரின் கழகப்பதிப்பு ஆகியவை தவிர வேறு உரைவிளக்க நூல்கள் இல்லை என்றே கூறலாம். இங்ஙனம் பலரும் காணாக் கண்ணிட்டிருந்த பண்டைத் தமிழ்ப் பனுவலைத் தேர்ந்து – அதன் அருமை கண்டு மலைக்காமல் ‘மலை’யேறத் துணிந்த இந்நூலாசிரியர் விஜயானந்தலட்சுமி நம் போற்றுதலுக்குரியவரே. தெளிவுறவே அறிந்திடுதல் – தெளிவுதர மொழிந்திடுதல் ஆகிய இரு சிறகுகளால் இந்நூலினைச் சிம்புட் பறவையெனச் சிறக்கச் செய்த நூலாசிரியர் திருமதி விஜயானந்தலட்சுமிக்கு நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும். பேராசிரியர் ம.பெ.சீ.

Malaipadukadaam by Vijayanandalakshmi

RM45.00Price
  • Estimated delivery 2-3 weeks

bottom of page